×

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்கப் போவதாக மிரட்டல்

சென்னை: மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவகலகத்துக்கு மனு கொடுக்க வந்து மிரட்டல் விடுத்த கொருக்குப்பேட்டை இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : memorial ,Jayalalithaa ,Marina , Threats to blow up Jayalalithaa memorial in Marina with petrol bomb
× RELATED சேலத்தில் வெயிலின் கொடுமையை விளக்க...