மதுரை: மேலூர் அருகே கொட்டகுடி கிராமத்தில் விவசாயி ராமச்சந்திரன் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயி ராமச்சந்திரனை கொலை செய்ததாக ராமசாமி(60), ஆதி(38), பிராபகரன்(40), சந்தோஷ்(38) ஆகியோர் கைதாகியுள்ளனர்.
Tags : Madurai , 4 arrested in Madurai farmer murder case