×

ஆந்திராவில் லஞ்ச புகாரில் ஜூனியர் இன்ஜினியர் சிபிஐ அதிகாரிகளால் கைது

விசாகபட்டினம்: ஆந்திராவில் லஞ்ச புகாரில் ஜூனியர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் புகார்தாரரிடமிருந்து ரூ .32,000 லஞ்சமாக பெற்றபோது ராணுவ பொறியாளர் சேவைகள் ஜூனியர் இன்ஜினியர் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


Tags : Junior engineer ,CBI ,Andhra Pradesh , Junior engineer arrested by CBI officials on bribery charge in Andhra Pradesh
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...