×

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு குண்டு வீசிய 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

நெல்லை: நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பேர் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பிரவீன் ராஜ், ராஜசேகர், விக்ரம், அழகர் ஆகியோர் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.


Tags : Dachanallur ,Nellai ,bombers ,police station ,court , Nellai, Dachanallur, police station, 10 people arrested for bombing
× RELATED நெல்லை மாநகர பகுதியில் கனமழையால்...