×

இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 சொத்துகளை பறிமுதல் செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துக்களை பறிமுதல் செய்வதாக அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாளை சசிகலா தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Sudhakaran ,government , Kottayam, son who hacked mother, arrested
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...