×

8 லட்சம் தேயிலை தொழிலாளர்களை குறிவைக்கும் ‘நிதி’

தேயிலை தோட்டங்களுக்கு பிரசித்தி பெற்றது அசாம். இங்கு இப்போது பாஜ ஆட்சிதான் நடக்கிறது. இதை அடுத்த முறையும் தொடர வேண்டும் என்ற உத்வேகத்தில் உள்ள பாஜ, இம்மாநிலத்தில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் 8 லட்சம் பேருக்கு நேரடி நிதியுதவி திட்டங்களை வாரி வழங்குகிறது. இந்த தேயிலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் நிதியுதவியை நேரடியாக வழங்க உள்ளார் நிர்மலா. இதற்காக, ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஆட்சியை தக்க வைத்து விடலாம் பாஜ நம்பிக்கையுடன் உள்ளது.

Tags : tea workers , 'Fund' targets 8 lakh tea workers
× RELATED 8 லட்சம் தேயிலை தொழிலாளர்களை குறிவைக்கும் ‘நிதி’