தருமபுரி: தருமபுரி அருகே சிறுப்பிள்ளை கிராமத்தில் குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழந்தனர். மருகன் என்பவரின் மகள்களான இனியா(10), சிவனை(7) ஆகியோர் மீன்பிடிக்க சென்ற போது குட்டையில் தவறி விழுந்தனர்.
Tags : brothers ,Dharmapuri , The brothers drowned after falling into a puddle near Dharmapuri