×

மரத்தில் கார் மோதி சிறுவன் பலி

நெல்லை, மார்ச் 14:  தூத்துக்குடி  மில்லர்புரத்தை சேர்ந்தவர்  முத்து விஜயன். கேரளாவில் உள்ள ஒரு வங்கியின் மேலாளரான இவர் தனது மனைவி சரண்யா, குழந்தைகளுடன் தென்காசி மத்தளம்பாறை வழியாக காரில் சென்றபோது சாலையோர மரத்தில் கார்  மோதியது. இதில் காயமடைந்த அவரது மகன் மகிழன் (4) நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தான்….

The post மரத்தில் கார் மோதி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Nellai ,Muthu Vijayan ,Millerpuram, Thoothukudi ,Kerala ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...