ராமநாதபுரம்: தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மீட்க்கும் தேர்தல் நடைபெற உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவினரிடம் இருந்து கோட்டையை மீட்க்கும் தேர்தலாக வரும் தேர்தல் இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நய வஞ்கர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்று பரமக்குடி நிகழ்ச்சியில் திமுக தலைவர் பேசியுள்ளார்.