×

மதுரை விமான நிலையத்திற்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்துக்கு மர்ம பார்சலில் வந்த கை கடிகாரத்தால் பரபரப்பு நிலவியது. நாகர்கோவிலில் இருந்து அனுப்பப்பட்ட பார்சலை விமான நிலையத்தில் சோதனை செய்தனர். கை கடிகாரத்துடன் ஒயர் இணைக்கப்பட்டு இருந்ததால்  விமான நிலையத்தில் இருந்தவர்களை வெளியேற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர்.


Tags : Madurai airport , Excitement over the mysterious parcel that arrived at the Madurai airport
× RELATED மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக...