×

சாத்தன் குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் குழு தொடங்கியுள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையம் மற்றும் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : CBI ,investigation ,Satan Kulam , CBI officials have launched an investigation into the murder of Satan Kulam father and son.
× RELATED சிபிஐ எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை:...