×

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி எம்பிக்களை போலீசார் தடுத்து நிறுத்தம்

டெல்லி: டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி எம்பிக்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். டெல்லி-உ.பி. எல்லையான காசிப்பூரில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதால் எம்.பி.க்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுத்து நிறுத்தப்பட்டதால் தடுப்பு வேலிகளுக்க்கு பின்னாலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.


Tags : opposition MPs ,border ,Delhi , Police detain opposition MPs who went to meet struggling farmers on the Delhi border
× RELATED கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர்...