×

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில் செங்கோட்டுவேல் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறை

ஈரோடு: கொடுமுடி பகுதியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில் செங்கோட்டுவேல் என்பவருக்கு ஈரோடு மகளீர் நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Sengottuvel ,prison , Sengottuvel was sentenced to 27 years in prison on a charge of sexually abusing a boy
× RELATED நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார்...