ஈரோடு: கொடுமுடி பகுதியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில் செங்கோட்டுவேல் என்பவருக்கு ஈரோடு மகளீர் நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.