×

நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார். திகார் சிறை கண்காணிப்பாளருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில் புகார் அளித்துள்ளார். என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன் என்றும் ஆனால் திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

The post நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Tags : Tigar Prison Administration ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Dikhar ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த்...