×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றது உண்மை விசாரணை அறிக்கையில் தகவல்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றது உண்மை என கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணன் என்பவர் பதிவு செய்யாமல் முறைகேடாக காலம் இறங்கியதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில் முதல் பரிசு பெற்ற கண்ணன் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து வென்றது உறுதியாகியுள்ளது.


Tags : Alankanallur , Alankanallur, Jallikattu, impersonation,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை