×

தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?....ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல் படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ஆணவக்கொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Tags : iCourt ,Tamil Nadu , What is the action taken to implement the order issued by the iCourt to prevent arson in Tamil Nadu? .... iCourt question
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...