×

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல சுழற்சியால் பிப்.1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : districts ,places ,South Tamil Nadu , Showers or thundershowers at a few places in the southern coastal districts of Tamil Nadu .: Meteorological Department Information
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...