×

ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவை கொன்ற முருகவேல் என்பவர் நீதிமன்றத்தில் சரண்

தூத்துக்குடி: ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவை கொன்ற முருகவேல் என்பவர் சரணடைந்துள்ளார்.  சரக்கு வாகனம் ஏற்றி எஸ்.ஐ பாலுவை கொலை செய்த முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.


Tags : Murugavel ,Balu ,Earl ,court , Murugavel, who killed Earl police station assistant inspector Balu, has surrendered in court
× RELATED வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!