கும்பகோணம்: அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தொடர்வதாக சரத்குமார் கூறியுள்ளார். முதல்வர் மட்டுமல்ல, தாடி வைத்துள்ளதால் பிரதமர் ஆக கூட தகுதி உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு வேண்டாத சட்டத்தை கொண்டு வருவது தவறு என சரத்குமார் கும்பகோணத்தில் தெரிவித்துள்ளார்.