சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதேபோல் துணை முதல்வர், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.