×

9,11-ம் வகுப்புகள் திறப்பு குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார்.: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: பிப்ரவரி முதல் 9,11-ம் வகுப்புகள் திறப்பு குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார் என்று ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். சில பள்ளிகளில் கொரோனா தாக்கம் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் தவறானது. 2 ஆசிரியர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,Senkottayan ,opening , The Chief Minister will decide on the opening of Classes 9,11: Interview with Minister Senkottayan
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...