×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது காணாமல் போன 4 மீனவர்களும் கடலில் சடலமாக மீட்பு !

கச்சத்தீவு: கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது காணாமல் போன 4 மீனவர்களும் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 3 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் அகதிகள் முகமை சேர்ந்த சாம்சன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று செந்தில்குமார், சாம்சன் உடலை மீட்ட நிலையில் மெசியா நாகராஜ் உடலையும் இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

Tags : fishermen ,sea ,Kachchativu , Kachchativu, fishermen, corpse, rescue
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...