×

காணாமல்போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.: வைகோ வலியுறுத்தல்

சென்னை: நடுக்கடலில் காணாமல்போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். காணாமல்போன மீனவர்களின் நிலை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : fishermen ,Pudukottai ,Vaiko , Action should be taken to rescue 4 missing Pudukottai fishermen .: Vaiko insists
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...