×

அலங்காநல்லூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாடுபிடி வீரர்கள்

மதுரை: அலங்காநல்லூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாடுபிடி வீரர்கள் விளம்பர பலகையை தூக்கிப் படித்தனர். நாங்கள் விவசாயிகள், தீவிரவாதிகள் அல்ல என ஜல்லிக்கட்டில் களத்தில் மாடுபிடி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Tags : Cowboys , In Alankanallur, anti-agricultural laws, cowboys
× RELATED திருச்சி மாவட்டத்தின் முதல்...