×

ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 9 டன் மஞ்சள் பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 9 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு நாட்டுப்படகு அதில் இருந்த 12 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

Tags : Sri Lanka ,Rameswaram Island , Seized about 9 tons of turmeric smuggled to Sri Lanka from Rameswaram Island
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...