×

நாடு முழுவதும் ஜன.16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும்!: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் ஜன.16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மொத்தம் 3 கோடி பேருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். முன்கள பணியாளர்களை தொடர்ந்து 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டோர், 50 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ள சுமார் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Corona ,announcement , Nationwide, Jan.16, Corona Vaccine, Federal Government
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...