மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிதுந்தது தொடர்பாக இடைக்கால ஜாமின் கோரிய தலைமைக் காவலர் மனு ஒத்திவைக்கப்பட்டது. தனது சகோதரருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் தலைமைக் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஜாமின் கோரியிருந்தார். தலைமைக் காவலரின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.