×

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: தலைமைக் காவலர் ஜாமின் மனு ஒத்திவைப்பு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிதுந்தது தொடர்பாக இடைக்கால ஜாமின் கோரிய தலைமைக் காவலர் மனு ஒத்திவைக்கப்பட்டது. தனது சகோதரருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் தலைமைக் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஜாமின் கோரியிருந்தார். தலைமைக் காவலரின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

Tags : Sathankulam ,Chief Constable , Sathankulam father, son death, petition, adjournment
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...