×

2 மாதம் பரோல் கோரி ரவிச்சந்திரன் மனு தாக்கல்: சிறைத்துறை பதில் தர ஆணை

மதுரை: 2 மாதம் பரோல் கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக உள்துறை செயலர், சிறைத்துறை பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் தாயார் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Ravichandran ,Prison Department , 2 months, Parole, Ravichandran, Petition, Prison
× RELATED தாய் திட்டியதால் மண்ணெண்ணெய் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை