×

கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறப்பு

திருவனந்தபுரம்: கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. மகர விளக்கு பூஜைக்காக நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. வரும் ஜன.14-ம் தேதி வரை மகர விளக்கு பூஜை நடைபெறும்; 20-ம் தேதி நடை சாத்தப்படும். வரும் 19-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Capricorn Lantern Puja ,Kerala ,Sabarimala Iyappan Temple , Kerala Sabarimala Iyappan Temple, Capricorn Lantern Puja, Walking Opening
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...