×

தமிழகம் முழுவதும் நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி!: நீதித்துறையில் அதிர்ச்சி

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு நடைபெற்றது. 2500 பேர் தேர்வு எழுதிய நிலையில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது நீதித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : examination ,judges ,Tamil Nadu , Tamil Nadu, Judicial post, Selection, 6 persons passed
× RELATED ‘கொலீஜியத்தால் சுதந்திரமான...