நெல்லை: தமிழக வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான தொ.பரமசிவன் நெல்லையில் காலமானார். பன்னாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவர் முனைவர் தொ.பரமசிவன். திராவிட கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையை கண்டுபிடித்த பெருமைக்கு உரியவர் முனைவர் தொ.பரமசிவன். தனது நூல்கள் மூலம் தமிழ்ப் பன்னாட்டின் வேர்களை எடுத்துரைத்து வந்தார் முனைவர் தொ.பரமசிவன்.