×

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் எஸ்பிஐ வங்கி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை

அனந்தப்பூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூரில் எஸ்பிஐ வங்கி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தர்மாவரம் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்ட் சேவை மையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய சினேகலதா எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.


Tags : SBI ,bank employee ,death ,Andhra Pradesh ,Anantapur , SBI bank employee sexually assaulted and burnt to death in Anantapur, Andhra Pradesh
× RELATED சுரண்டையில் நள்ளிரவில் மர்மநபர் துணிகரம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி