சென்னை: சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தை உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளையை நிர்வகித்து வந்த ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் விலகியதால் சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags : property owner ,Pachaiyappan Trust , Pachaiyappan, Foundation