×

மதுரையில் 21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் கைது: மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் தகவல்

மதுரை: மதுரையில் 21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை அழகப்பா நகரை சேர்ந்த தொழிலதிபர் கனக ரத்தினம், போலி ரசீதுகளை சமர்ப்பித்து மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

Tags : GST ,Madurai ,Central GST Commission , மதுரை , ஜிஎஸ்டி , மோசடி
× RELATED ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால்...