×

30 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

சென்னை: 10 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்தார். தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் நாளையே வழக்கை வாபஸ் பெற்றால் உடனே 10 ஆயிரம் பேருக்கு பணி தரப்படும் என கூறியுள்ளார்.


Tags : Cancellation ,Thangamani ,announcement , Cancellation of order to hire 30 thousand employees through private: Minister Thangamani announcement
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...