டெல்லி: இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்தள்ளார். வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தை விவசாயிகள் படிக்க வேண்டும் என கூறினார். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.