டெல்லி: விவசாயிகளுடன் இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வேளாண் சகோதர, சகோதரிகளுக்கு எழுதிய கடிதத்தில் தனது உணர்வுகளை வேளாண்துறை அமைச்சர் வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
Tags : Modi ,talks , Farmers, talks, Prime Minister Modi, tweet