×

கோபிச்செட்டிபாளையத்தில் ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் மோசடி செய்த 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் மோசடி செய்ததாக 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த கார்த்திக், மனைவி காயத்ரி, மகன் சபின்கண்ணா ஆகியோருக்கு ரூபாய் 2.15 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுக்கு முன் கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் என்ற பெயரில் ஈமு கோழி பண்ணை திட்டத்தை மூவரும் நடத்தினர்.


Tags : persons ,Emu ,Gobichettipalayam , Gobichettipalayam, Emu chicken, fraud, 10 years imprisonment
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...