×

சென்னை கும்மிடிப்பூண்டியில் பதுக்கி வைத்திருந்த 47 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது தனிப்படை போலீஸ்..!!

சென்னை: சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டியில் தினேஷ் என்பவரிடம் இருந்து 47 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கும்மிடிப்பூண்டியில் வீடு வாடகைக்கு எடுத்து தினேஷ் பதுக்கி வைத்துள்ளார். சென்னையில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 47 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : Chennai ,Gummidipoondi , Gummidipoondi, 47 kg of cannabis, personal police
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...