×

புதிய வேளாண் சட்டத்தால் பதுக்கல் அதிகரிக்கும்; வேளாண் பொருட்கள் விலை உயர்ந்து நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள்!: கொங்கு ஈஸ்வரன்

சென்னை: புதிய வேளாண் சட்டத்தால் பதுக்கல் அதிகம் ஏற்படும்; வேளாண் பொருட்கள் விலை உயர்ந்து நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்று கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் நடைபெற்று வரும் திமுக தோழமைச் கட்சிகளின் பட்டினிப் போராட்டத்தில் கொங்கு ஈஸ்வரன் பேசினார். பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைக்கலாம் என்றால் பதுக்கல் தான் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Consumers ,Kongu Eswaran , New Agricultural Law, Hoarding, Kongu Eeswaran
× RELATED கொப்பியம் கிராமத்தில் நுகர்வோரை...