×

நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதான ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை முடிந்து சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பதால் பொன்னேரி கிளைச்சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் என சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



Tags : Hemnath Pulhal ,Chitra ,jail , Hemnath arrested for inciting actress Chitra to commit suicide
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?