×

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் என்.எஸ்.தோமர் கடிதம்

டெல்லி: குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை மத்திய அரசு ஒரு போதும் கைவிடாது. பிரதமரின் வாழ்க்கையில் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று விவசாயிகள் நலன் காத்தல் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் என்.எஸ்.தோமர் கடிதம் எழுதியுள்ளார்.


Tags : NS Tomar ,Delhi , Letter from Union Agriculture Minister NS Tomar to the struggling farmers in Delhi
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...