×

மதுரையில் மனைவியை கொன்றுவிட்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை: மதுரையில் மனைவி உமா மீனாட்சியை சுத்தியலால் கொன்றுவிட்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பெருமாள் பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து, ஆய்வாளர் பெருமாள் பாண்டிக்கு நேற்று முன்தினம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்திருந்த நிலையில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Tags : investigator ,suicide ,Madurai , Madurai, Corruption Eradication Department, Analyst, Suicide
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை