×

ஸ்ரீபெரும்புதூரில் தொடர்ந்து 2 மணி நேரமாக ஹேம்நாத்திடம் கோட்டாட்சியர் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: பொன்னேரி கிளைச்சிறையில் இருந்து நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். போலீஸ் பாதுகாப்புடன் கோட்டாட்சியர் விசாரணைக்காக ஸ்ரீபெரும்புதூர் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து 2 மணி நேரமாக ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Kottachiyar ,Sriperumbudur , In Sriperumbudur, 2 hours, to Hemnath, interrogation
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்