×

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.

Tags : Courtallam , Increase in water level in all waterfalls in Courtallam
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...