×

சென்னை யானை கவுனி துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதான 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னை யானை கவுனி துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சொத்து பிரச்சனையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெயமாலா, ரவீந்தர்கார், கைலாஸ், விலாஸ், ராஜீவ் ஷிண்டே, விஜய் உத்தம் ஆகிய 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Chennai , Yaanai kavuni , shooting, thuggery law
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...