×

விழுப்புரம் அருகே கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

விழுப்புரம்: வளவனூர் அருகே புதுப்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஆசாரி வேலை செய்து வந்த மோகன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Tags : Villupuram , Suicide, cruelty of interest
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...