×

பெரம்பலூர் அருகே இளைஞர் வெட்டி கொலை: போலீசில் 2 பேர் சரண்

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் பொது மயானத்தின் பின்புறம் விஜயகுமார் இளைஞர் கொலைசெய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் கொலை செய்து விட்டதாக இருவர் போலீசில் சரணடைந்துள்ளார்.


Tags : death ,Perambalur ,surrender , Youth hacked to death near Perambalur: 2 surrender to police
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...