×

உளுந்தூர்பேட்டை அருகே 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: நோயாளி பரிதாப உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே செம்பியன்மாதேவி என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். சாலையோரத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் நோயாளி பலியானார். உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வாகனமே விபத்தில் சிக்கி நோயாளி பலியானதால் உறவினர்கள் கண்ணீர் மல்க கதறி வருகின்றனர்.

Tags : Patient ,Ulundurpet , Ulundurpet, ambulance, accident, patient, fatality
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...