×

மத்திய அரசுக்கு விவசாயிகள் ஒத்துழைக்குமாறு மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்..!

டெல்லி: மத்திய அரசுக்கு விவசாயிகள் ஒத்துழைக்குமாறு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு வாரத்திற்கும் மேலாக விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று வேளாண் அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

Tags : Central Government , Federal Government, Farmers, Request
× RELATED புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜிப்மர்...